பிரதான செய்திகள்

பெண் கிராம அலுவலரின் துணிச்சல் – சிக்கிய கசிப்பு உற்பத்தி நிலையம்!

மருதங்கேணியில் உள்ள பெண் கிராம அலுவலர் ஒருவர் துணிச்சலாக பொலிசாருடன் சென்று கசிப்பு நிலைய மொன்றை முற்றுகையிட்டுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

வத்திராயன் எனும் கிராம அலுவலர் செய்த துணிச்சலான செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இவர் இருப்பது போல் ஏனைய கிராம
அலுவலர்களுக்கும் இருந்தால் ஒவ்வொரு கிராமமும் வெகுவிரைவாக முன்னேறும் என பலராலும் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள் மற்றும் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை

wpengine

மாகாண சபையின் தீர்மானம் தாண்டிக்குளம்! முதலமைச்சரின் தீர்மானம் ஒமந்தை ! மக்கள் ஆர்ப்பாட்டம்

wpengine

தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்துக்கு இலங்கை அடித்தளம் செயலமர்வில் அமைச்சர் றிஷாட்

wpengine