செய்திகள்பிரதான செய்திகள்

பூஸா சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் (SP) சிறிதத் தம்மிக்க சுட்டுக் கொலை!

பூஸா சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் (SP) சிறிதத் தம்மிக்க அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளாா்.

தலகஹா, அக்மீமன பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

Related posts

இந்தியாவில் இருந்து தலைமன்னாருக்கு வருகைதந்த குடும்பம்

wpengine

பேதங்களையும் மறந்து ஒன்றுபட வேண்டிய தருணம் அமைச்சர் றிஷாட் பெருநாள் வாழ்த்துச் செய்தி

wpengine

ஆடை தொழிற்சாலை பஸ் பின் சில்லில் சிக்கி மூன்று வயது சிறுவன் பலி – மட்டக்களப்பில் சம்பவம்.!!!

Maash