பிரதான செய்திகள்

பூஜித் ஜயசுந்தர, பிரதமருக்கு தேவையான வகையிலேயே செயற்பட்டார்.

பொலிஸ் திணைக்களம் ஜனாதிபதியின் கீழ் இருந்தாலும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, பிரதமருக்கு தேவையான வகையிலேயே செயற்பட்டார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதன் போது செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த, வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டமே, பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட பிரதமான காரணம் எனவும் கூறியுள்ளார்.

தன்னை கொலை செய்ய திட்டமிட்ட ஒருவருடன் எப்படி இணைந்து செயற்படுவது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் ஜனநாயகத்தின் கழுத்து நெறிக்கப்பட்டுள்ளது எனவும் நாணயக்கார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வங்கி அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

wpengine

சார்ள்ஸ் எம்.பி. என்னை பற்றி பொய்யாக சொல்லுகின்றார் – றிஷாட் அமைச்சர்

wpengine

இனவாதிகளை திருப்திப்படுத்தும் தேவை ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது! ரிசாத் கைதுசெய்யும் நடவடிக்கை

wpengine