பிரதான செய்திகள்

புலமை பரீட்டை பெறுபேறுகள் நாளை எதிர்பாருங்கள்

ஐந்தாம் ஆம் ஆண்டு புலமை பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகள், திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் வெளியாகவுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் 3 லட்சத்து 56 ஆயிரத்து 728 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பணியாளர்களை தாக்க முற்படும் பூஜித் ஜெயசுந்தர! பொலிஸ் பேச்சாளர் ஒரு சின்ன விடயம்

wpengine

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக 315 போலி சிங்கள முகநூல்கள்

wpengine

எதிர்காலத்தில் மின்சாரக் கார்களை மாத்திரமே இறக்குமதி செய்ய தீர்மானம்!

Editor