பிரதான செய்திகள்

புலமை பரீட்டை பெறுபேறுகள் நாளை எதிர்பாருங்கள்

ஐந்தாம் ஆம் ஆண்டு புலமை பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகள், திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் வெளியாகவுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் 3 லட்சத்து 56 ஆயிரத்து 728 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வட மாகாணத்தில் உள்ள அரசாங்க அதிபர்களுக்கு இடமாற்றம்.

wpengine

டிசம்பர் மாதம் மாகாண சபைகளுக்கான தேர்தல்

wpengine

வவுனியா வர்த்தக சங்கத்தினர் எதிர்ப்பு நடவடிக்கையில்

wpengine