பிரதான செய்திகள்

புலமை பரீட்டை பெறுபேறுகள் நாளை எதிர்பாருங்கள்

ஐந்தாம் ஆம் ஆண்டு புலமை பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகள், திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் வெளியாகவுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் 3 லட்சத்து 56 ஆயிரத்து 728 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் பதவி அரசியல் பதவியாக இருக்கக் கூடாது -அமைச்சர் ரவூப் ஹக்கீம்

wpengine

வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு வடமாகாண சபை எதும் செய்யவில்லை -TNA அன்ரன் ஜெயநாதன் ஆதங்கம்

wpengine

CSN தொலைக்காட்சி நிதி மோசடி! யோஷிதவுக்கு விளக்கமறியல் காலம் நீடிப்பு

wpengine