பிரதான செய்திகள்

புரெவி தாக்கம் முசலி பிரதேச செயலாளர் நடவடிக்கை

புரெவி புயலினால் பாதிக்கப்பட்ட இடங்களை இன்றைய நாளும் தொடர்ச்சியாக முசலி பிரதேச செயலாளர் அவர்கள் பாதிப்படைந்த அனைத்து பகுதிகளையும் ,பார்வையிட்டதுடன் ,தக்க நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

மன்னார் -முசலி பிரதேசத்தில் பிரதேச செயலாளராக பலர் கடமையாற்றிய போதும் கடந்த காலத்தில் இவ்வாரான முறையில் களத்திற்கு சென்று மக்களின் பிரச்சினையினை நேரடியாக சென்று கேட்டறியவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

Related posts

புலிகள் காலத்தில் பாவிக்கப்பட்ட  கைக்குண்டு

wpengine

சூழ்ச்சி செய்தவர்களின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஒருபோதும் விமோசனம் கிடைக்கப்போவதில்லை

wpengine

உள்ளுராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவது! சுதந்திரத்தை அடக்கும் செயல்

wpengine