பிரதான செய்திகள்

புத்தளம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட முன்னால் அமைச்சர் றிஷாட்

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்றைய தினம் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆலங்குட கிராம மக்களை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,முன்னாள் வடமேல் மாகாணசபை உறுப்பினர் நியாஸ் மற்றும் கட்சியின் கல்பிட்டி பிரதேசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Related posts

ஹெரோயின் கடத்தல் பணத்தை உண்டியல் முறையில் பரிமாற்றம் செய்த இருவர் கைது!

Editor

பிரிவினையற்ற, ஒற்றுமையான நாடாக எமது நாடு மாற வேண்டும்.

wpengine

அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக நாங்கள் விளங்குவோம்

wpengine