பிரதான செய்திகள்

புத்தளம்-மதுரங்குளி விபத்து! ஏழு பேர் மரணம்

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மதுரன்குளி பிரதேசத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அதன்படி , இந்த பேரூந்து விபத்தில் தற்போது வரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் , சம்பவத்தில் காயமடைந்த மேலும் 43 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

அயர்லாந்து – இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி!

Editor

அமைச்சர் றிஷாட்டின் முயற்சியினால் மன்னாரில் புதிய பஸ் தரிப்பிடம்,சந்தை தொகுதி

wpengine

இதுவே என் கடைசி உரையாகக்கூட இருக்கலாம்: ஃபிடல் கெஸ்ட்ரோ உணர்ச்சிகர உரை

wpengine