பிரதான செய்திகள்

புத்தளம் தப்போவ பகுதியில் 220 இற்கும் மேற்பட்டோர் வௌ்ளம் காரணமாக நிர்க்கதி

புத்தளம் தப்போவ பகுதியில் 220 இற்கும் மேற்பட்டோர் வௌ்ளம் காரணமாக நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக மாவட்ட செயலாளர் என்.எச்.எம் சித்ரானன்த தெரிவித்துள்ளார்.

குறித்த தரப்பினரை காப்பற்றுவதற்காக கடற்படையினர் மற்றும் விமானப் படையினர் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் ஏராளமான மக்கள் வௌ்ளம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர்.

Related posts

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கே.விமலநாதன் திறந்து வைத்த தரிப்பிடத்தின் அவலநிலை

wpengine

அரநாயக்க பகுதியில் பாரிய மண்சரிவு : பல வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டன

wpengine

விடுதலைப் புலிகள் எவ்வித தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை.

wpengine