பிரதான செய்திகள்

புத்தளம்- கல்பிட்டி பகுதியில் 800 கிலோ கிராம் மஞ்சள் கடத்தல்!

புத்தளம் – கல்பிட்டியில் சட்டவிரோதமாக எடுத்துச்செல்லப்பட்ட 800 கிலோகிராம் மஞ்சள் பொலிஸாரால் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது.


கல்பிட்டி பொலிஸார் இதனை கைப்பற்றியுள்ளனர்.


பாரவூர்தி ஒன்றின் மூலம் எடுத்துச்செல்லப்பட்ட போதே இந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

பேஸ்புக் ஊடாக பெண்களிடம் பணம் கறக்கும் குழு

wpengine

இரண்டாயிரம் மரம் நடும் திட்டம்! ஆரம்பித்து வைத்த ஹிஸ்புல்லாஹ்

wpengine

மே 23 ஆம் திகதி அரச விடுமுறை தினம்

wpengine