பிரதான செய்திகள்

புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் ஆதரவாளர்களை சந்தித்த முன்னால் அமைச்சர்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கும், புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் மன்னார் மக்களையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று புத்தளம்,தில்லையடி அலுவலகத்தில் சந்திப்பு நடைபெற்றது.

இதன் போது கட்சி ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,

உங்களை போன்ற அரசியல்வாதிகள் எமது வடபுல சமூகத்திற்கு மீண்டும் தேவையாகவுள்ளது,எனவும் நாங்கள் இன்று புத்தளத்தில் நிம்மதியாக வாழுகின்றோம் என்றால் அதற்கு காரணம் உங்கள் அரசியல் அதிகாரம் தான் எனவும் தெரிவித்தார்.

இன்றும் முன்னால் அமைச்சரை விட்டு பிரிந்துசென்ற பல கட்சி ஆதரவாளர்கள் மீண்டும் இணைந்துகொண்டார்கள்.

Related posts

காதீ நீதி மன்றத்தை அவமதித்தவருக்கு நீதி மன்ற பிடியானை

wpengine

அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்துநெருக்கடிக்குள்ளாக வேண்டாம்.”நுகர்வோர் அதிகார சபை”

Maash

வெள்ளம்பிடிய இப்ராஹிமிய்யா ஜும்மா பள்ளி மீது முகமூடி அணிந்தவர்கள் தாக்குதல் (படம்)

wpengine