பிரதான செய்திகள்

புதிய முறையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் அமைச்சர் மஹிந்த அமரவீர

புதிய தேர்தல் முறையின் கீழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான திருத்தச் சட்டமூலம் விரைவில் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொது செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, விரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Related posts

தர்கா நகர் மக்களுக்கு நஷ்டஈடு! ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்! ஹக்கீம் உதாரணம்

wpengine

சிறுபான்மை மக்களையும் அரவணைத்து அரசியல் செய்த பெருமகன் அவர்” – முன்னால் அமைச்சர்

wpengine

மஹிந்த அணியுடன் இணைவும் பிரதி அமைச்சர்

wpengine