பிரதான செய்திகள்

பீ.பீ.பொற்கேணி கமநல சேவை நிலையத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு (படங்கள்)

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்தில் உள்ள பீ.பீ.பெற்கேணி கமநல சேவை நிலையம் மற்றும் கமக்கார அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இப்தார் திறக்கும் நிகழ்வு நேற்றுமாலை பெற்கேணி கமநல சேவைகள் நிலையத்தில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் இன நல்லுரவை பேணும் நோக்குடன் முசலி பிரதேச திணைக்களத்தில் உள்ள தமிழ்,சிங்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.

Related posts

சஜித் – ரணில் கொழும்பில் இணைவு! மேயர் வேட்பாளராக எரான் விக்ரமரத்ன முன்மொழிவு .

Maash

அம்பாறையில் தொடர்ந்து இரு தினங்கள் பிரச்சார நடவடிக்கையை முன்னெடுத்த ரிசாட் எம் . பி .

Maash

நாங்கள் வடித்த கண்ணீருக்கு விடிவு பிறந்துள்ளது அமைச்சர் றிஷாட் முன்னிலையில்

wpengine