பிரதான செய்திகள்

பீ.பீ.பொற்கேணி கமநல சேவை நிலையத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு (படங்கள்)

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்தில் உள்ள பீ.பீ.பெற்கேணி கமநல சேவை நிலையம் மற்றும் கமக்கார அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இப்தார் திறக்கும் நிகழ்வு நேற்றுமாலை பெற்கேணி கமநல சேவைகள் நிலையத்தில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் இன நல்லுரவை பேணும் நோக்குடன் முசலி பிரதேச திணைக்களத்தில் உள்ள தமிழ்,சிங்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.

Related posts

மாகாண மட்டத்தில் முதலிடம்! உதைப்பந்தாட்ட வீராங்கனை கௌரவித்த ஹிஸ்புல்லாஹ்

wpengine

உத்தரவு வழங்கிய உடனேயே காணிகள் விடுவிக்கப்பட்டதா ?

wpengine

ஒரு லச்சம் பேருக்கான காணி வழங்கும் வேலைத்திட்டம் வவுனியாவில்

wpengine