பிரதான செய்திகள்

பீர் கொள்கலன் லொறி கவிழ்ந்தலில் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்..!

எஹெலியகொட மின்னன பகுதியில் பீர் கொள்கலன் லொறி ஒன்று கவிழ்ந்தலில் கொழும்பு – இரத்னபுரி பிரதான வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விபத்தைத் தொடர்ந்து, பீர் போத்தல்கள் வீதியில் சிதறிக் கிடந்தன.

இந்நிலையில் அவற்றை அகற்றும் பணியில் ஏராளமானோர் ஈடுப்டுள்ளனர்.

Related posts

வர்த்தகர்களின் வரி உரிமத்தை இரத்து நடவடிக்கை – விவசாய திணைக்களம்!

Editor

மகிந்தவிடம் வீராப்புக்காட்டவா பாலமுனையில் மேடையமைத்துக் கொடுத்தனர்? ரணிலும், மைத்திரியும் முஸ்லிம்களைப் பற்றி வாய் திறக்காதது ஏன்?

wpengine

புத்தளம் மாவட்ட அரசியல்வாதிகளை பெரியபள்ளிவாசல் வழிநடத்த வேண்டும் -நவவி

wpengine