தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பிரதேச மட்ட இலவச WiFi வலையம் விரைவில்

இலங்கையில் இலவசமாக Wi-Fi பெற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 1000 Wi-Fi வலயங்கள் அமைக்கப்படவுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொழிநுட்ப தொடர்பாடல் முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இலவசமாக Wi-Fi வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் அதிகமான பிரதேசங்களுக்கு Wi-Fi இணைப்பை வழங்கிய ஒரே ஒரு மற்றும் முதலாவது ஆசிய நாடு என்ற பெருமையை இலங்கைக்கு கிடைக்கும் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் குறித்த இலவச Wi-Fi திட்டத்தினால் ஒரு நபருக்கு 100 மெகாபைட் இலவசமாக கிடைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related posts

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் தொழில் முயற்சி வழிகாட்டல்

wpengine

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த தயார்! இம்மாத இறுதியில்

wpengine

இதோ சந்தர்ப்பம் கல்வி டிப்ளோமா பாட நெறி

wpengine