பிரதான செய்திகள்

பிணைமுறி நம்பிக்கையில்லா பிரேரணை

பிணைமுறி சம்பவம் தொடர்பான பிரச்சினை ஆரம்பத்திலேயே தீர்க்கப்பட்டிருந்தால் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படிருக்காது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட அடிப்படை காரணம் பிணைமுறி சம்பவம் தான் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

பிரதமர் ரணிலுக்கு எதிராக சிங்கள மக்கள் ஆர்பாட்டம்

wpengine

பேஸ்புக் பயனர் எண்ணிக்கை 200 கோடி! லாபம் 76.6%

wpengine

பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் றிஸாட் பதியுதீன்

wpengine