பிரதான செய்திகள்

பிணைமுறி நம்பிக்கையில்லா பிரேரணை

பிணைமுறி சம்பவம் தொடர்பான பிரச்சினை ஆரம்பத்திலேயே தீர்க்கப்பட்டிருந்தால் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படிருக்காது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட அடிப்படை காரணம் பிணைமுறி சம்பவம் தான் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

வவுனியா மாநகரசபையின் முதல்வராக காண்டீபன் தெரிவு செய்யப்பட்ட உள்ளார்.

Maash

நிதி ஓதுக்கியவர் ஒருவர்! பெயர் பலகையில் பெயர் கூட இல்லை என்று முறுகல்

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! ரவூப் ஹக்கீமுக்கு அழைப்பு

wpengine