பிரதான செய்திகள்

பாழடைந்த வீட்டுக்குள் பட்டாசு மக்கள் மத்தியில் குழப்ப நிலை

மன்னாரில் நேற்றிரவு திடீரென கேட்ட வெடிச் சத்தம் காரணமாக மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
நானாட்டான் அச்சங்குளம் கிராமத்திலுள்ள பாழடைந்த வீடொன்றில் வெடிச் சத்தங்கள் கேட்டுள்ளன.

மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய கடற்படையினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்திருந்தனர்.

பாழடைந்த வீட்டுக்குள் பட்டாசு வெடித்தமையினால் அதன் அழுத்தம் திகமாகி பெரும் சத்தம் கேட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த இடத்தில் சிறு ஆணிகளும், போத்தல் துண்டங்களும் சிதறிக் கிடந்ததாக பிரதேச மச்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

அமைச்சர் றிசாத் பதியுதீனின் கரத்தை பலப்படுத்த நாம் தயாராக உள்ளோம் வவுனியா நிகழ்வில் மாகாண அமைச்சர் சத்தியலிங்கம் அறிவிப்பு

wpengine

அஷ்ரப் மரணத்தின் புலனாய்வு அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு பஷீர் விண்ணப்பம்

wpengine

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வைத்தியசாலையில் சிகிச்சை

wpengine