பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வன்னியில் கட்டுப்பணம்

2020 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.


தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.


அதன்படி, வன்னி மாவட்டத்தில் மூன்று பேரும் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒருவருமாக நான்கு பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

Related posts

முஸ்லிம்களுக்கு எதை வழங்க வேண்டுமென கூறும் அருகதை வடமாகாண சபைக்கு கிடையாது- றிசாட்

wpengine

ஒக்டேன் 92 ரக பெற்றோல் 20ரூபாவால் அதிகரிப்பு!

Editor

வேதாளம் மீண்டும் முஸ்லிம் சமஸ்டியில்!

wpengine