பிரதான செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தாநந்த அலுத்கமேக,குமார் வெல்கம நீக்கம்

சிறிலங்கா சுதந்திர கட்சியின் நாவலபிட்டி தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தாநந்த அலுத்கமேக நீக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் மதுகம தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம நீக்கப்பட்டுள்ளது.

இதன்படி மதுகம தேர்தல் தொகுதிக்கான புதிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் சுமித்ரா பிரயங்கனி அபேவீரவும், நாவலபிட்டி தொகுதிக்கான அமைப்பாளராக மத்திய மாகாண சபை உறுப்பினர் எச்.ஏ.ரணசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை சிறிலங்கா சுதந்திர கட்சியின் அத்தனகல்ல தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

காதலியினை பாலியல் பலாத்காரம் செய்த காதலன் பின்னர் நண்பர்களுக்கு கொடுத்தான்

wpengine

இரா.சாணக்கியனுக்கு நீதிமன்றத்தினால் மற்றுமொரு தடை உத்தரவு!

wpengine

வவுனியா மாமரத்தில் தூக்கில் தொங்கிய நபர்

wpengine