Breaking
Sat. Apr 20th, 2024

நான்கு வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியானது சட்ட ரீதியாக எதிர்வரும் 06 மாதங்களில் இரத்தாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

2 வருடங்களுக்கு அதிக கால தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர், 6 மாதங்களுக்கும் மேலாக சிறை வைக்கப்பட்டால் அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *