பிரதான செய்திகள்

பாராளுமன்றத்தை கலைத்து புதிய பிரதமரை தெரிவு செய்யுங்கள் கூட்டு எதிர் கட்சி

நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய பிரதமரை தெரிவு செய்யுமாறு கூட்டு எதிர் கட்சி   வலியுறுத்தியுள்ளது.

பொரள்ளை, ஸ்ரீ வஜிராஸ்ரராம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கூட்டு  எதிர்க்கட்சியினர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இனியும் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றித்து தேசிய அரசாங்கத்தில் பயணிப்பது ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கு அவமானமாகும் எனவும் கூட்டு எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கூட்டு எதிர்க்கட்சியினர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பங்களை இணையத்தின் ஊடாக அனுப்பவும்

wpengine

முல்லைத்தீவு மாவட்ட புதிய அரசாங்க அதிபர்! ஏன் மன்னார் அதிபர் இடமாற்றம் செய்யவில்லை

wpengine

அரசியல் வியாபாரிகளால் காவுகொள்ளப்பட்டு கொண்டிருக்கும் முஸ்லிம் சமுகம்.

wpengine