பிரதான செய்திகள்

பாராளுமன்றத்தை கலைத்து புதிய பிரதமரை தெரிவு செய்யுங்கள் கூட்டு எதிர் கட்சி

நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய பிரதமரை தெரிவு செய்யுமாறு கூட்டு எதிர் கட்சி   வலியுறுத்தியுள்ளது.

பொரள்ளை, ஸ்ரீ வஜிராஸ்ரராம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கூட்டு  எதிர்க்கட்சியினர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இனியும் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றித்து தேசிய அரசாங்கத்தில் பயணிப்பது ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கு அவமானமாகும் எனவும் கூட்டு எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கூட்டு எதிர்க்கட்சியினர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

அதிகாரத்துக்கு வருகின்றவர்களுக்கு பின்னால் அலைமோதுவதும் சாதாரண மனித இயல்பாகும்.

wpengine

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துல்ஸான் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது.

wpengine

அணியும் ஆடைகள் கூட இழந்த சந்தர்ப்பத்திலேயே ரணில் ஜனாதிபதியாக வந்தார்.

wpengine