அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் 2ம் திகதி சபாநாயகர் தலைமையில்.

பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை மறுநாள் (2) சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற உள்ளதென பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாராளுமன்றத்தில் எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்வதற்காக இந்தக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளது.

அதனை தொடர்ந்து 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கூட உள்ளது.

Related posts

சுற்றுச்சூழல் பிரச்சினைகளின் விரைவான தீர்வுக்கு , புதிய வாட்ஸ்அப் இலக்கம்.!

Maash

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு முகங்கொடுக்க தயார் -அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல

wpengine

அப்துல் கலாம் பெயரைப் பயன்படுத்த பொன்ராஜ் கட்சிக்குத் தடை!

wpengine