பிரதான செய்திகள்

பாணந்துறை பாலர் பாடசாலை விளையாட்டு போட்டி (படங்கள்)

(நசிஹா ஹசன்)
பாணந்துறை, எழுவில நிஸாமியா பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) எழுவில அலவியா முஸ்லிம் மகா வித்தியாலய மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

பாலர் பாடசாலை ஆசிரியர்களான பாத்திமா ரிஸ்னா, பாத்திமா சகீனா ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில்;
எழுவில அலவியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் திருமதி. பாரிஜா நயீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

Related posts

தந்தையை இழந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கிழக்கு ஆளுநர் நீதி ஒதுக்கீடு

wpengine

“ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விரைவில் விடுதலை கிடைக்கும்-சஜித் பிரேமதாச

wpengine

சவூதி அரேபியா சென்ற ஐந்து பிள்ளைகளின் தாய் சடலமாக வந்த சோகம்!

wpengine