பிரதான செய்திகள்

பாடசாலை சீருடை வவுச்சர்களில் மோசடிகள்

நுவரெலியாவில் உள்ள பல பெருந்தோட்ட பாடசாலைகளில், சீருடைக்காக வழங்கப்படும் வவுச்சர்களில் மோசடிகள் இடம்பெறுவுதாக அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
எமது செய்தி பிரிவிடம் தொடர்பு கொண்டு அவர் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த சம்பவம் குறித்து எமது செய்தி பிரிவு நுவரெலிய மாவட்டத்தில் உள்ள பாடசாலை அதிபர்களை தொடர்பு கொண்டு வினவியது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், அவ்வாறான ஒரு செயல் தமது பாடசாலைகளில் இடம்பெறவில்லை என தெரிவித்தனர்.

Related posts

விக்னேஸ்வரனை நம்பி வாக்களித்தவர்களின் நிலை என்ன? வரதராஜப் பெருமாள்

wpengine

மனிதாபிமானம் அற்றவர்கள் மின்சார சபை ஊழியர்! அமைச்சர் கண்டனம்

wpengine

தலைமன்னாரில் மீனவர்களுக்கு காப்புறுதி பணம் வழங்கி வைப்பு

wpengine