பிரதான செய்திகள்

பஷில் ராஜபக்ஷ மீண்டும் விடுதலை

பாரிய நிதி மோசடி ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ  நீதி மன்றத்தால் 10 இலட்ச சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய கடுவளை நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Related posts

அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தபடவில்லை

wpengine

இந்த இழப்பை எவ்வாறு சீர் செய்யப் போகின்றோம்? அமைச்சர் றிசாத்திடம் தெரிவிப்பு

wpengine

நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து

wpengine