பிரதான செய்திகள்

பஷில் ராஜபக்ஷ மீண்டும் விடுதலை

பாரிய நிதி மோசடி ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ  நீதி மன்றத்தால் 10 இலட்ச சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய கடுவளை நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Related posts

வடமாகாண இரு அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்.

wpengine

அரிசிக்கான சில்லறை விலை மாற்றம்! அமைச்சர் றிஷாட் உடனடி நடடிக்கை

wpengine

சாக்கடை அரசியலை மேற்கொண்டு நாட்டை அழிவுப் பாதையில் இட்டு செல்லப்பட்டுள்ளது.

wpengine