பிரதான செய்திகள்

பவித்ரா வன்னியாராச்சிக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரை ஹிக்கடுவ சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே, சுகாதார அமைச்சில் இதுவரை 12 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில், அமைச்சின் பிரிவொன்றில் 8 பேர் தொற்றுடன் அடையாளங்காணப்பட்டதுடன், மற்றுமொரு பிரிவில் 4 பேர் அடையாளங்காணப்பட்டதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஓட்டமாவடி – மீராவோடை சந்தையின் பின் பகுதி ஆற்றில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

Maash

சூழ்ச்சிகளினால் சூனியமாகும் தமிழர்களின் அந்தஸ்து

wpengine

வீரவன்ஸ உட்பட 7 பேர் பிணையில் விடுதலை (விடியோ)

wpengine