பிரதான செய்திகள்

பழிவாங்கல்களை தடுக்க நீதிமன்றம் செல்லும் ஐ.தே.க

அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களை மேற்கொண்டு வருவதாகவும் அவற்றை உடனடியாக நிறுத்துமாறு கோரி ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயர் நீதிமன்றத்தை நாடத் தீர்மானித்துள்ளனர்.


இதற்கான சட்ட நடவடிக்கை மற்றும் ஆலோசனைகளை ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்தரணிகள் குழு மேற்கொள்ள உள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த நடவடிக்கையுடன் நிறுத்தாது தொடர்ந்தும் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்தால், சர்வதேச வரை சென்று முறைப்பாடுகளை செய்ய தயாராக இருப்பதாகவும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.

Related posts

மன்னாருக்கு விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர் புத்திக பத்திரன

wpengine

முறைகேடுகள் தொடர்பில் விசேட விசாரணை சில அனுமதிப்பத்திரங்கள் இரத்து-பா.டெனிஸ்வரன்

wpengine

மாதல்கந்த புண்ணியசார தேரிடம் அமைச்சர் றிஷாட் சமூகங்களுக்கு இடையில் புரிந்துணர்வும் விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்.

wpengine