பிரதான செய்திகள்

மன்னார், பள்ளமடு நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவினை திறந்து வைத்த குணசீலன், நியாஸ்

மன்னார்- பள்ளமடுவில் அமைக்கப்பட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவு அலுவலகப் புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

வட மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் அமைக்கப்பட்ட குறித்த கட்டடத்தை வடமாகாண சுகாதார அமைச்சர் கலாநிதி ஜீ.குணசீலன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.ஏ.நியாஸ் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

Related posts

மட்டு மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தில் முஸ்லிம்களுக்கு பாரபட்சம் ஷிப்லி பாறூக் ஆவேசம்

wpengine

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹானை கைது செய்ய உத்தரவு!

Maash

மியன்மார் பழங்குடியினர் மீது இரானுவம் தாக்குதல் 19 பேர் பலி

wpengine