பிரதான செய்திகள்

பல மாதங்களின் பின் முசலி பகுதியில் தொடர் மழை (படம்)

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் மழையின்மையினால் விவசாயிகள்,மிருகங்கள் பல மாதகாலமாக பல்வேறுபட்ட அசௌகரியங்களை எதிர் நோக்கி வந்த வேலை இன்று மாலை முசலி பிரதேசத்தில் உள்ள பல கிராமங்களில் தொடர் மழை பெய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மழையின் காரணமாக சிறு வேளாண்மை செய்த விவசாயிகள் மற்றும் ஏனைய மிருகங்களுக்கு தேவையான குடி நீரை பெற்றுக்கொள்ள முடியும் என அறியமுடிகின்றது.

இன்று இஸ்லாமிய சமூகத்தின் புனித ஹஜ் பெருநாள் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நுண்நிதி கடனுக்கு எதிராக வவுனியாவிலும் ஆர்ப்பாட்டம்!

Editor

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் தீக்கிரையாக்கப்படும் அம்பிட்டிய சுமணரத்ன தேரர்

wpengine

25 வயது இளைஞரின் காதலி வழக்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை

wpengine