பிரதான செய்திகள்

பல மாதங்களின் பின் முசலி பகுதியில் தொடர் மழை (படம்)

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் மழையின்மையினால் விவசாயிகள்,மிருகங்கள் பல மாதகாலமாக பல்வேறுபட்ட அசௌகரியங்களை எதிர் நோக்கி வந்த வேலை இன்று மாலை முசலி பிரதேசத்தில் உள்ள பல கிராமங்களில் தொடர் மழை பெய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மழையின் காரணமாக சிறு வேளாண்மை செய்த விவசாயிகள் மற்றும் ஏனைய மிருகங்களுக்கு தேவையான குடி நீரை பெற்றுக்கொள்ள முடியும் என அறியமுடிகின்றது.

இன்று இஸ்லாமிய சமூகத்தின் புனித ஹஜ் பெருநாள் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கைத்துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தினார் சிறீதரன் முறைப்பாடு

wpengine

சிறந்த 100 விஞ்ஞானிகளில் உள்வாங்கப்பட்ட 5 இலங்கையர்கள்!

Editor

ஓட்டமாவடி – மீராவோடை சந்தையின் பின் பகுதி ஆற்றில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

Maash