பிரதான செய்திகள்

பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பங்களை இணையத்தின் ஊடாக அனுப்பவும்

பல்கலைக்கழக நுழைவுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் தமது விண்ணப்பங்களை இணையத்தின் ஊடாகவும் அனுப்பி வைக்குமாறு பல்கலைக் கழக மானிய ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது .


கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பல்கலைக் கழக மானிய ஆணைக்குழுவின் செயலாளர் பேராசிரியர் பிரியன்த பிரேமகுமார இதனை தெரிவித்திருந்தார்.

மேலும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் மேலதிகமாக இரண்டாயிரத்து 208 மாணவர்கள்  இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

http://admission.ugc.ac.lk/

Related posts

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சிறைத் தண்டனை!

Editor

அமைச்சர் றிசாட் பதியுதீன் யுனெஸ்கோ பிரதிநிகளுடனான சந்திப்பு

wpengine

கொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் நடவடிக்கையை உடன் கைவிடுங்கள் – பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்

wpengine