பிரதான செய்திகள்

பலஸ்தீன உரிமைக்காக ஆதரவளிப்போம்

பலஸ்தீனியர்களின் உரிமைகளுக்காக ஆதரவளிப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தினை இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடருக்கு இணையாக இடம்பெறும் அணிசேரா இயக்கத்தின் அமைச்சு மட்டத்திலான கூட்டத்தில் உரையாற்றிய போதே இவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts

வவுனியா பொலிஸ் பொம்மைக்கு லஞ்சம் வழங்கிய நபர்

wpengine

அமைச்சர் றிஷாட்டின் வேண்டுகேளின் பேரில் மன்னாரில் பாடசாலை! றிப்ஹான் திறந்து வைப்பு

wpengine

சிக்கலில் மாட்டிக்கொண்ட அமைச்சர் டெனீஸ்வரன்

wpengine