பிரதான செய்திகள்

பலஸ்தீன உரிமைக்காக ஆதரவளிப்போம்

பலஸ்தீனியர்களின் உரிமைகளுக்காக ஆதரவளிப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தினை இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடருக்கு இணையாக இடம்பெறும் அணிசேரா இயக்கத்தின் அமைச்சு மட்டத்திலான கூட்டத்தில் உரையாற்றிய போதே இவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts

தேர்தலை ஒரு போதும் பிற்போட முடியாது மஹிந்த

wpengine

உசேன்போல்டுக்கு நடந்த கொடுமை

wpengine

நமது தேசிய தலைமை அமைச்சர் ரிசாத் பதியுதீனை நாம் பாதுகாக்க வேண்டும் – அமீர் அலி

wpengine