பிரதான செய்திகள்

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு!

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாடம் உட்பட மேலும் 40 பாடங்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நாளை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் ஆங்கில பாட விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பரீட்சை திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

மைத்திரிபால பைத்தியக்கார நிலைமைக்குப் போய்விட்டார் சரத்

wpengine

பரீட்சையில் மோசடியா? 24 மணி நேர சேவை

wpengine

ராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தை காலி செய்யுமாறு கடிதம் அனுப்ப வேண்டிய அவசியமில்லை

Maash