பிரதான செய்திகள்

பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி வரையில் நீடிப்பு

தற்போது அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதிக்குள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 3 நாட்கள் (25, 31 மற்றும் 04) வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

Related posts

வவுனியாவில் மனித உரிமைகள் நிகழ்வு

wpengine

தவிசாளரின் அறிக்கையும் தலைவரின் மௌனமும்

wpengine

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பெரும்பான்மையான ஆதரவு கிடைக்கும்

wpengine