பிரதான செய்திகள்

பதில் பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர 23 ஆவது ஆசிய பொலிஸ் மா நாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று நேபாளத்தின் கத்மண்ட் நகரை நோக்கி புறப்பட்டார். 

இந் நிலையில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மீள நாட்டுக்கு திரும்பும் வரை பதில் பொலிஸ் மா அதிபராக பொலிஸ் நிர்வாகத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன கடமையாற்றுவார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.

Related posts

புத்தளம் நுரைச்சோலையில் ஒருவர் படுகொலை – சந்தேக நபர் தலைமறைவு!

Editor

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

wpengine

தைபா அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகளை சேர்க்க நேர்முகப் பரீட்சை

wpengine