பிரதான செய்திகள்

பதற்றமான சூழல் நாளை பாராளுமன்றம் கூடுகின்றது.

நாட்டில் தொடரும் பதற்றமான சூழல் காரணமாக ஒரு மணித்தியால விசேட நாடாளுமன்ற அமர்வு நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் நாளை விசேட உரை நிகழ்த்தவுள்ளதுடன் பயங்கரவாத தடுப்பும் சட்டமூலத்தையும் அரசாங்கம் சபையில் சமர்ப்பிக்கின்றது.

இதேவேளை, இன்று அவசரமாக கட்சி தலைவர் கூட்டம் கூட்டப்பட்டு அவரச நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்து ஆராயப்பட்டது.

இதன்போதே நாளைய தினமும் நாளைமறு தினமும் நாடாளுமன்றத்தை கூட்ட பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

Related posts

ஆசிரியர்களின் நிகாப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கிய ஆசாத் சாலி

wpengine

இஸ்ரேலின் பாரிய கட்டுப்பாடுகளிடையே திரண்ட பாலஸ்தீன முஸ்லிம்கள்.!

Maash

மக்கள் பேரணி! வடக்கு,கிழக்கு இணைவும் அபாயம்

wpengine