பிரதான செய்திகள்

பதற்றமான சூழல் நாளை பாராளுமன்றம் கூடுகின்றது.

நாட்டில் தொடரும் பதற்றமான சூழல் காரணமாக ஒரு மணித்தியால விசேட நாடாளுமன்ற அமர்வு நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் நாளை விசேட உரை நிகழ்த்தவுள்ளதுடன் பயங்கரவாத தடுப்பும் சட்டமூலத்தையும் அரசாங்கம் சபையில் சமர்ப்பிக்கின்றது.

இதேவேளை, இன்று அவசரமாக கட்சி தலைவர் கூட்டம் கூட்டப்பட்டு அவரச நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்து ஆராயப்பட்டது.

இதன்போதே நாளைய தினமும் நாளைமறு தினமும் நாடாளுமன்றத்தை கூட்ட பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

Related posts

தடை செய்யப்பட்ட 15 அமைப்புகள் ! தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளடங்கலாக , வர்த்தமானி வெளியானது . !

Maash

சீ.வியின் கருத்துக்கு இசைக்கலைஞர் இராஜின் பதில்!

wpengine

மின்னஞ்சல் மூலம் மேற்கொள்ளப்படும் நிதிமோசடி தொடர்பில் முறைப்பாடுகள்

wpengine