பிரதான செய்திகள்

பதற்றமான சூழல் நாளை பாராளுமன்றம் கூடுகின்றது.

நாட்டில் தொடரும் பதற்றமான சூழல் காரணமாக ஒரு மணித்தியால விசேட நாடாளுமன்ற அமர்வு நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் நாளை விசேட உரை நிகழ்த்தவுள்ளதுடன் பயங்கரவாத தடுப்பும் சட்டமூலத்தையும் அரசாங்கம் சபையில் சமர்ப்பிக்கின்றது.

இதேவேளை, இன்று அவசரமாக கட்சி தலைவர் கூட்டம் கூட்டப்பட்டு அவரச நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்து ஆராயப்பட்டது.

இதன்போதே நாளைய தினமும் நாளைமறு தினமும் நாடாளுமன்றத்தை கூட்ட பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

Related posts

தனக்காக ஓடும் ரவூப் ஹக்கீமும் தனது சமூகத்திற்காக ஓடும் ரிசாட்டும்

wpengine

போராளிகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட மூத்த போராளி மன்சூர் அவர்களின் போராட்ட அனுபவ அறிவுரை

wpengine

இராஜாங்க பதவிகளை இதுவரை ஏற்றதில்லை! அமைச்சு வேண்டும்

wpengine