பிரதான செய்திகள்

பட்டமளிப்பு நிகழ்வில் அமைச்சர் றிஷாட்

ஊடகப்பிரிவு

யூரோப்பியன் கெம்பஸ் கல்வி நிறுவனத்தின் கலைப்பிரிவு, விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவம் ஆகிய கற்கை நெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு நிகழ்வு கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை (08) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். விஷேட அதிதிகளாக முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன், மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் மற்றும் தொழிலதிபர் முஹம்மத் ரஸ்மி ஆகியோர் உட்பட பலரும் கலந்துகொன்டனர்.

Related posts

நகர அபிவிருத்தி இருந்த போது தம்புள்ளை,கிராண்ட்பாஸ் பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்கள்! வில்பத்துவை தீர்கக முடியுமா? றிஷாட்

wpengine

மன்னார்,பாலைக்குழில் ஆயுதம்! ஏமாந்து போன படையினர்

wpengine

ஆபாச படம் பார்த்தால், கடவுள் பக்தி அதிகரிக்கும் :தவறு செய்கிறோம்

wpengine