பிரதான செய்திகள்

பசிலின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ரணில் சூழ்ச்சி

21ஆவது திருத்தச் சட்டத்தை கட்சித் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முயற்சிகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று பிற்பகலில் பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதன்படி, இந்த திருத்தச்சட்டத்தில், ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதுடன் இரட்டைக் குடியுரிமையையும் நீக்கும் வகையிலான முயற்சியே மேற்கொள்ளப்படவுள்ளது.

இது, நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சவின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரணில்,மைத்திரி அரசுக்கு சவால் மஹிந்த

wpengine

இனங்களையும் சமமாக மதிக்கும் சஜித் பிரேமதாசாவுக்கே அமோக வாக்குகள் கிடைக்கும் அமைச்சர் றிஷாட்

wpengine

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி வருகின்றன.

wpengine