பிரதான செய்திகள்

பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு சப்ரி திடீர் விஜயம்

நீதியமைச்சர் அலி சப்ரி நேற்றைய தினம் அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.


அங்கு இடம்பெறும் நடவடிக்கைகளை பார்வையிட்ட அமைச்சர், ஆய்வு அறிக்கைகள் தாமதமாவதை நிவர்த்திக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தினார்.

Related posts

மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டாலும் ஆளும் அரசாங்கத்திற்கு நாட்டை கட்டியெழுப்ப முடியாது

wpengine

வரவு- செலவுத் திட்டத்துக்கு வாக்களித்தவர்கள் அரசின் பிடிக்குள் இறுகிக் கொண்டார்கள்!

wpengine

திருகோணமலை திருமண வீட்டில் ரணில்,றிஷாட்,ரவூப்

wpengine