பிரதான செய்திகள்

பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு சப்ரி திடீர் விஜயம்

நீதியமைச்சர் அலி சப்ரி நேற்றைய தினம் அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.


அங்கு இடம்பெறும் நடவடிக்கைகளை பார்வையிட்ட அமைச்சர், ஆய்வு அறிக்கைகள் தாமதமாவதை நிவர்த்திக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தினார்.

Related posts

வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணம்! அமைச்சர் றிசாத் கோரிக்கை

wpengine

இடமாற்றம் முதலமைச்சருக்குக் கிடைத்த வெற்றியா?

wpengine

அமைச்சர் றிசாத்தை கேவலப்படுத்தியவர்கள் குற்றப்புலனாய்வில் மாட்டிக்கொண்டனர்

wpengine