பிரதான செய்திகள்

பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு சப்ரி திடீர் விஜயம்

நீதியமைச்சர் அலி சப்ரி நேற்றைய தினம் அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.


அங்கு இடம்பெறும் நடவடிக்கைகளை பார்வையிட்ட அமைச்சர், ஆய்வு அறிக்கைகள் தாமதமாவதை நிவர்த்திக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தினார்.

Related posts

மின் தடை விரைவில் சீர் செய்யப்படும்! பொது முகாமையாளர்

wpengine

ராஜபஷ்சவிடம் கோரிக்கை விடுத்த மன்னார் தவிசாளர்

wpengine

வரி அறவீட்டு செயற்பாடுகளில் குறைபாடு – பாட்டலி சம்பிக்க ரணவக்க!

Editor