பிரதான செய்திகள்

நேற்றுவரை முஸ்லிம்களின் 7 ஜனாஷா அடக்கம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த மேலும் 7 பேருடைய ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று நான்காவது நாளாகவும் கொரோனா ஜனாஸாக்கள் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் இதுவரையில் 31 பேருடைய ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மாகாண சபை முறைமையை ஒழிக்க வேண்டும்

wpengine

கொழும்பு அரசியலில் பரபரப்பு அடங்கவில்லை.

wpengine

பாரதத்தின் மகிமை வாய்ந்த 12 ஜோதி லிங்க தரிசனம் ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பு

wpengine