பிரதான செய்திகள்

நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு இலவச கணித, விஞ்ஞானக் கருத்தரங்கு .

(ரிம்சி ஜலீல்)

க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் இவ்வருடம் தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச
கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கான கருத்தரங்கு ஸ்ரீ.ல.மு.கா
ஏற்பாடில் 13 -11-2016 ஞாயிறு தெலியகொன்ன ஹிஸ்புல்லா கல்லூரி மற்றும்
குருநாகல் ஸாஹிராக் கல்லூரிகளில் நடைபெற்றது.

இலவச கணித, விஞ்ஞானக் கருத்தரங்கில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து
கொண்டு பயன் பெற்றனர்.unnamed-3

முஸ்லிம் காங்ரஸ் மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரனி ரிஸ்வி ஜவஹர்ஷா
அவர்களின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களான
முஜிபுர் ரஹ்மான். ஹயாஸ் ஷரீப்தீன் மற்றும் சாபிர் மன்சூர் ஆகியோரும்
குருநாகல் மாவட்ட ஸ்ரீ.ல.மு.கா மத்திய குழு உறுப்பினர்களான இல்ஹாம்
சத்தார், அமானுல்லாஹ், இம்ரான் கான், நிஸ்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.unnamed-4

Related posts

தென் கொரியாவுக்கும் – இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை!

Editor

அமைச்சர் றிசாத் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பையடுத்து மறிச்சுக்கட்டி, பாலைக்குழி மக்களின் விவசாயக் காணிகளை பொதுமக்களிடம் கையளிக்க நடவடிக்கை

wpengine

இலங்கை தமிழர் போதை மருந்துக்களை உட்கொண்டதால் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.

wpengine