செய்திகள்பிரதான செய்திகள்

நுவரெலியாவில் இன்று காலை விழுந்த பனிக்கட்டிகள் .!

நுவரெலியாவில் இன்று காலை வேளையில் பனி விழுந்துள்ளது.

உறைபனிக்கு பதிலாக இம்முறை பனி விழுந்துள்ளதாக தெரிய வருகின்றது .

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையில், காலநிலை மாற்றத்தால், நுவரெலியாவில் உறைபனி விழும்.

ஆனால் இந்த முறை நுவரெலியாவில் காலை வேளையில் அதிக பனிக்கட்டிகள் விழுந்துள்ளன.

Related posts

யாழ்ப்பாணம் வரவிருக்கும் சிவகார்த்திகேயனின் “பராசக்தி” டீம்!

Maash

வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையர்கள் ஜனவரியில், நாட்டுக்கு அனுப்பிய தொகை 573 மில்லியன் அமெரிக்க டொலர் .!

Maash

இளைஞரை கொன்றமைக்காக 5 பேருக்கு மரண தண்டனையும், இருவருககு ஆயுள் தண்டனையும்.

Maash