பிரதான செய்திகள்

நீர் வழங்கல் அமைச்சர் செய்யவில்லை! பொலிஸார் செய்தார்

மாங்குளம் பகுதியில் நிலவி வரும் வறட்சியுடனான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தமது குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் குடிநீரை பெற்று கொள்ளும் வகையில் உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி மாங்குளம் தலைமை பொலிஸ் நிலையத்தினரால் மக்களுக்கான குடிநீர் குழாய் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

மாங்குளம் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைய குறித்த குடிநீரை பொது மக்கள் பெற்று கொள்ள கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

அமைச்சரவை தீர்மானம் குறித்து சாதாரண அரச ஊழியர் தெரிந்துகொள்ள வேண்டும்.

wpengine

100 மீற்றர் ஒட்டத்தில் தோல்வி அடைந்த உசேன் போல்ட்! ஒய்வு பெறுகின்றார்

wpengine

சிங்கராஜ பாதை தனிப்பட்டவர்களின் வர்த்தக நோக்கம்! மங்கள குற்றச்சாட்டு

wpengine