பிரதான செய்திகள்

நீரிழிவு நோயும் யோகாசனமும்     நூல் வெளீயிட்டு விழா

நீரிழிவு நோயும் யோகாசனமும்     நூல் வெளீயிட்டு விழா
வைத்திய கலாநிதி திருமதி சரஸ்வதி பிரபாகரன் அவர்களின் நீரிழிவு நோயும் யோகாசனமும் (மருத்துவ நூல்) நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் காலை9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.


இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் த.மங்களேஸ்வரன் கலந்துகொள்ளவுள்ளார்.


நிகழ்வொழுங்கில் மங்கள விளக்கேற்றலும் அதனைத்தொடர்ந்து தமிழ்வாழ்த்தினை திருமதி த.சிவசோதி அவர்களும் ஆசியுரையினை சிவஶ்ரீ நா.பிரபாகர குருக்களும் வாழ்த்துரையினை வைத்திய கலாநிதி ப.சத்தியநாதன் அவர்களும் வெளியீட்டுரையினை அருள்நிதி எஸ்.சந்திரன் அவர்களும் ஆய்வுரையினை கலாபூசணம் மேழிக்குமரன் அவர்களும் ஏற்புரையையும் நன்றியுரையையும் வைத்திய கலாநிதி திருமதி சரஸ்வதி பிரபாகரனும் நிகழ்த்தவுள்ளனர்.

Related posts

புதிதாக வேட்புமனுக்கள் கோரப்பட்டு , ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் தேர்தல் நடத்தப்படும்.

Maash

அர்த்தமிழக்கும் அபிலாஷைகள்; அடையாளப்படுத்தலுக்கு எது அவசியம்?

wpengine

“சட்டம் சமனானது” எனக் கூறும் இன்றைய அரசு தனது நிலைப்பட்டில் இருந்து மாறி, தனது சுய நிலைக்கு வருகின்றது.

Maash