பிரதான செய்திகள்

நீதி நிலைநாட்டப்பட்டு இவ்வழக்குகளிலிருந்து விடுதலை கிடைக்க பிரார்த்திப்போம்-றிஷாட்

மிக நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் வழக்கும், நீண்டகாலமாக அநீதியிழைக்கப்பட்ட வைத்தியர் ஷாபியின் வழக்கும் இன்று (28) எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இவர்களுக்கு, நீதி நிலைநாட்டப்பட்டு
இவ்வழக்குகளிலிருந்து விடுதலை கிடைக்க வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக.

Related posts

மன்னார்- யாழ் பிரதான வீதியில் வாகனம் விபத்து! இருவர் காயம்

wpengine

தகவல்களை வழங்குவதில் பின்னடிக்கும் பிரதேச செயலகம்

wpengine

கம்மன்பில – பிள்ளையான் சந்திப்பின்போது பிள்ளையான் அழவில்லை. – அமைச்சர் ஆனந்த விஜேபால

Maash