பிரதான செய்திகள்

நிலச்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்வு.

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
63 பேரினால் உயர்வடைந்துள்ளது. வெள்ளத்தினால் மற்றும் நிலச்சரிவினால் இவர்கள் உயிரிழந்துள்ளனர்.

4 இலட்சத்து 25 ஆயிரத்து 691 பேர் இதனால் பாதிப்படைந்துள்ளனர். அரநாயக்க நிலச்சரிவினால் 144 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியகம் தெரிவித்துள்ளது.

Related posts

சிறுபான்மையினருக்கு எதிராக அல்ல! இராணுவ முகாம்கள் அப்படியே இருக்க வேண்டும்

wpengine

இன்று ஐ.தே.க.வுடன் சரத் பொன்சேகா

wpengine

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது சிறுவர்கள் கைவந்து சிறுவர்கள் தினம் எமக்கு கரி நாளே!

wpengine