பிரதான செய்திகள்

நிலச்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்வு.

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
63 பேரினால் உயர்வடைந்துள்ளது. வெள்ளத்தினால் மற்றும் நிலச்சரிவினால் இவர்கள் உயிரிழந்துள்ளனர்.

4 இலட்சத்து 25 ஆயிரத்து 691 பேர் இதனால் பாதிப்படைந்துள்ளனர். அரநாயக்க நிலச்சரிவினால் 144 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியகம் தெரிவித்துள்ளது.

Related posts

உள்ளூராட்சி தேர்தல் விஷேட கலந்துறையாடல்

wpengine

வடகிழக்கு பருவப்பெயர்ச்சி! 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழையை எதிர்பார்க்கலாம்

wpengine

மீளப் பெறப்பட்ட டயனா கமகேவின் பிடியாணை!

Maash