பிரதான செய்திகள்

நிந்தவூரில் இப்ராஹிம் தற்கொலை

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூரில் வயோதிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிந்தவூர்-5ம் பிரிவைச் சேர்ந்த 71 வயதான இப்ராஹிம் என்பவரே இன்று மாலை இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

தற்கொலைக்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் சம்மாந்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அமர்ந்திருந்தவாறு பின் பக்கமாக விழுந்து உயிரிழந்த நிலையில் ஆனின் சடலம்!

Maash

பா.உ யோகஸ்வரனின் இனத்துவேச,கொந்தளிப்பும் –முஸ்லிகளின் சந்தேகங்களும்.

wpengine

பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Maash