பிரதான செய்திகள்

நிந்தவூரில் இப்ராஹிம் தற்கொலை

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூரில் வயோதிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிந்தவூர்-5ம் பிரிவைச் சேர்ந்த 71 வயதான இப்ராஹிம் என்பவரே இன்று மாலை இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

தற்கொலைக்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் சம்மாந்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வரவு- செலவுத் திட்டத்துக்கு வாக்களித்தவர்கள் அரசின் பிடிக்குள் இறுகிக் கொண்டார்கள்!

wpengine

வவுனியா வீதியில் வீசிய குப்பையை, வீசியவரையே மீள எடுக்க வைத்த இளைஞர்கள்.

Maash

தாஜுதீன் சீ.சீ.டி.வி. காட்சிகள் கனடாவுக்கு! நீதிமன்றத்துக்கு இன்று அறிவித்தல்

wpengine