பிரதான செய்திகள்

நிதி அமைச்சர் சப்ரி பதவி விலகியுள்ளார்! இடைக்கால அரசுக்கு ஆதரவுக்காக

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 4 பேர் நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றனர்.

அவர்களில் நிதி அமைச்சராக பதவி ஏற்ற அலி சப்ரி பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கான தான் இந்த தீர்மானித்தை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மாந்தை பிரதேச செயலாளர் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு செயலாளர் துணையா?

wpengine

மினாரா பூட்ஸ் நிறுவனத்துக்கென உலப்பனையில் புதிய தொழிற்சாலை திறந்துவைப்பு! அமைச்சர் றிசாட்

wpengine

எல்லை நிர்ணயம்,உறுப்பினர் எண்ணிக்கை!நீதி மன்றம் தடை

wpengine