பிரதான செய்திகள்

நாளை 10வது உதான கம்மான ”தயாபுர” மக்களிடம்

(அஷ்ரப் ஏ சமத்)
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினால் நாடு முழுவதிலும் 300 எழுச்சிக் கிராமங்கள் நிர்மாணிக்கப்படும் திட்டத்தின் கீழ் நாளை (7ஆம் )திகதி சனிக்கிழமை  காலை 10.00 மணிக்கு  அம்பாறையில்  10வது உதான கம்மான   ”தயாபுர”  மக்களிடம் கையளிக்கப்படுகின்றது.

இவ் வீடமைப்புத் திட்டத்தினை வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசவினாலும் அமைச்சா் தயா கமகே, அனோமா கமகே ஆகியோரினால் திறந்து வைக்கப்படுகின்றது.8255ca79-45b3-4b21-9fb6-fd7e0436c7c7
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 போ்ச்  காணிகள் இலவசமாக வழங்கப்பட்டு 289 போ்ச்சில்  25 வீடுகள் நிர்மாணிகக்ப்பட்டுள்ளன. அத்துடன்  பாதை, மின்சாரம் நீர் சனசமுக நிலையம் போன்ற அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. 1848e641-8b5d-49f4-b090-7895dc825bb7

Related posts

2020ஆம் ஆண்டில் அனைவருக்கும் மலசல கூட வசதி அமைச்சர் ஹக்கீம்

wpengine

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில் இஸ்லாமிய சொற்பொழிவு

wpengine

அகில இந்திய மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை சார்பாக கலந்து மூன்று தங்க பதக்கதை வென்ற இலங்கையர் .

Maash