பிரதான செய்திகள்

நாளை முதல் பாடசாலைகளின் 1ம் தவணை ஆரம்பம்!

அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2023ஆம் ஆண்டுக்கான முதல் தவணைக்கான முதல் கட்டப் வகுப்புகள் நாளை (27) ஆரம்பமாகும்.

முதல் தவணைக்கான முதல் கட்டப் வகுப்புகள் நாளை தொடங்கி ஏப்ரல் 4ம் திகதி வரை நடைபெறும்.

பின்னர் புத்தாண்டு விடுமுறையாக ஏப்ரல் 05 முதல் 16 வரை விடுமுறை வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முஸ்லிம் சமூகத்தில் யாரும் திட்டு வாங்காத அளவுக்கு நான் ஏச்சுக்கள் வாங்கினேன்.

wpengine

யாழ்ப்பாணம் செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

Maash

அளுத்கம அட்டூழியங்களுக்காக நீதி கேட்டு கொதித்தெழுந்தவர் றிஷாட் பதியுதீனே! பிரபா கணேசன்

wpengine