பிரதான செய்திகள்

நாளை புர்கா உடைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களின் நன்மை கருதி இலங்கையில் புர்கா தடை செய்யப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
நாளைமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் முகத்தை முழுமையாக மறைக்கும் புர்கா உடைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

சஜித்தின் பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா உறுதி

wpengine

முல்லைத்தீவு மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளிகள் தெரிவின் மீளாய்வு

wpengine

தேர்தல் தொடர்பில் அரச தேசிய புலனாய்வு தகவல்

wpengine