பிரதான செய்திகள்

நாளை பணி பகிஷ்கரிப்பு இல்லை தனியார் பஸ்

முன்னதாக அறிவித்த பணிப் பகிஷ்கரிப்பு முடிவை கைவிட்டுள்ளதாக, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள, சாலை விதிகளை மீறுவோறுக்கு குறைந்தபட்சம் 2500 ரூபா அபராதம் விதிக்கும் யோசனைக்கு, எதிர்ப்பு தெரிவித்து நாளை பஸ் ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிபை மேற்கொள்ளவுள்ளதாக முன்னர் அறிவித்திருந்தனர்.

இந்தநிலையில் இன்று மாலை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து அந்த முடிவைக் கைவிட தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கூற்றினை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்- ஷிப்லி பாரூக்

wpengine

ஓட்டமாவடி – மீராவோடை சந்தையின் பின் பகுதி ஆற்றில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

Maash

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் 15க்கு மேற்பட்டோர் பலி!

Editor